நீ என்னருகில் இருக்கும் போது
நான் எல்லோரையும் போல்
காற்றைத்தான் சுவாசிக்கிறேன்
ஆனால் நீ என்னருகில் இருக்கும் போது
நான் தென்றலை சுவாசிக்கிறேன் !
நான் எல்லோரையும் போல்
காற்றைத்தான் சுவாசிக்கிறேன்
ஆனால் நீ என்னருகில் இருக்கும் போது
நான் தென்றலை சுவாசிக்கிறேன் !