நீ என்னருகில் இருக்கும் போது

நான் எல்லோரையும் போல்
காற்றைத்தான் சுவாசிக்கிறேன்
ஆனால் நீ என்னருகில் இருக்கும் போது
நான் தென்றலை சுவாசிக்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-May-21, 4:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 419

மேலே