அவள் பார்வை
ஒளிரும் உந்தன் விழிகள் சிந்திய
ஒளிர் காந்த ஒளி அலைகள்
என்னை உன்னுள் இழுக்க கொண்டதே
இனிநான் உந்தன் ஆயுள் அடிமையடி