வாழ்ந்தது எப்படி

அழுது கொண்டே
பிறந்தாய்...
பிறர் அழ
இறந்தாய்...
இரண்டுக்கும் நடுவே
நீ...சிரித்து வாழ்ந்தாயா?
பிறர் சிரிக்க
வாழ்ந்தாயா?

எழுதியவர் : PASALI (6-Jun-21, 6:19 am)
சேர்த்தது : PASALI
Tanglish : vazhnthathu yeppati
பார்வை : 128

மேலே