யுகங்கள்

நெஞ்சில் நிறைந்த
உன் நினைவுகள்
தினம்தோறும்
ஒருதலையாய்
என்னை உசுப்பிப்
போகும்.....!!

ஆறுதல்
தந்து போகும்.....அந்த
நொடி....வலிதனை
கடந்து
போவது அவ்வளவு
சுலபமில்லை......!!

நிலவில்லா
வானம்
போல.....நீயில்லா
என் வாழ்வு.....
அழகில்லையே......
சகியே
உன்னினைப்பு
உயிர் எடுக்குதடி.....

விடியல்
காணாத
ஒரு தேசம்
உண்டென்றால்
அது நான் வாழும்
உன்நேஷம்
இல்லாத
என் தேசம் தான்.....

காதல்
ஒரு
மத்தாப்பு
பார்ப்பவருக்கு......
செய்துபார்
பொல்லாப்பு......!!

எழுதியவர் : Thampu (10-Jun-21, 9:45 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : yukangal
பார்வை : 152

மேலே