உன்னை யெவர்வெல்வர்

நேரிசை வெண்பா

துன்பம் கொடுத்திடும் துக்கம் மனக்கவலை
பின்னும்கஞ் சத்தனம் விட்டிடு --. இன்னமும்
உன்னியலா மையும் கவலை மறந்த்திடு
உன்னை யெவர்வெல்வர் சொல்

இராமலிங்கனார் பொன்மொழி

எழுதியவர் : பழனி ராஜன் (18-Jun-21, 6:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 124

மேலே