எல்லைச் சாமி

ஊருக்குள் புகுந்து ....
பல வீட்டில்
கொள்ளையிட்ட திருடன் ...
பயந்துகொண்டே
ஓடிவந்தான்...
ஊர் எல்லையை நோக்கி...
எல்லையில் இருந்த
சாமிகளைப் பார்த்ததும்தான்
உயிரே வந்தது ...
தப்பித்து
ஊர் எல்லைக்கே
வந்துவிட்டோம்...
இனி பயமில்லையென்று.
ஊருக்குள் புகுந்து ....
பல வீட்டில்
கொள்ளையிட்ட திருடன் ...
பயந்துகொண்டே
ஓடிவந்தான்...
ஊர் எல்லையை நோக்கி...
எல்லையில் இருந்த
சாமிகளைப் பார்த்ததும்தான்
உயிரே வந்தது ...
தப்பித்து
ஊர் எல்லைக்கே
வந்துவிட்டோம்...
இனி பயமில்லையென்று.