மறக்கிறதே

எங்கோ தொலைதூரம்
செல்ல...
ஏதோ நானும் காத்திருந்தேன்...
வண்ணம் பல வானில் தீட்டி
கண்ணில் இமைபூட்டிருந்தேன்..
இறக்கை விரித்த பறவையாய்
எங்கோ என் மனம் பறக்கிறதே...
ஏனோ மறந்தேன் என்னையே..
இந்த நிமிடமும் மறக்கிறதே...

எழுதியவர் : ராம் (26-Jun-21, 3:27 pm)
சேர்த்தது : Ramkumar M
பார்வை : 87

புதிய படைப்புகள்

மேலே