பாமாலை
பாவால் பாட்டமைத்து பாமாலையால்
பாவையே உனக்கு சூட்டிட நினைத்தேன்- மணமாலை
கன்னி நாளைநீ மணமேடையில் எந்தன்
வதுவையாய் வந்திட இருக்கும் அந்த
நன்னாளில் நீ இனிதே மகிழ்ந்திட
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
