நான் மட்டும் தனியாக

கைகோர்த்து திரிந்த
கடற்கரையில் தனியே
நான் மட்டும் இப்போது...

கடந்த கால நினைவுகள்
எல்லாம் கத்தியாய்
இறங்குது இதயத்தில்...

கண் துடைத்து ஆறுதல்
சொல்ல நீயில்லை...

என் கண்ணீரும் உப்பாக
கடலில் கலக்குது
உன்னாலே ...


இவன்
மகேஸ்வரன்.கோ( மகோ)
91 -9843812650
கோவை -35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ( மகோ) (7-Jul-21, 4:29 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 1506

மேலே