துயில் வருமோ தருமோ சுகம்

துயில் வருமோ? தருமோ சுகம்?
**********
இரவிலும் நிலவிலும் புறச்சுகம் கண்டாலும்
உறக்கமின்றி இமைகள் அசைந்தாடி
இருந்தாலும்
கரஞ்சேர்க்க மயிலொன்றின் துணையின்றி
ஆங்கே
வருமோதுயில்? தருமோ சுகம்?

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Jul-21, 7:11 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 286

மேலே