மறைமலை அடிகள்

நேரிசை வெண்பா

கறைபடா செம்மொழி யாம்தமிழை காத்தார்
மறைமலையு மந்தப் பரிதி --- மறைத்ததேன்
அன்னார் சமயபக்தி சைவமொழிப் பற்றினை
ஒன்றாய் மறந்த துலகு

தமிழையும் தமிழ்க்கடவுள் களைசேர்த்து போற்றிய ஆசான்கள்
உ. வே. சாமிநாதையர் மறைமலையடிகள் பரிதிமார்
கலைஞர். இவர்கள் கூடாது என்கிறான் திராவிடன். ஆனால்
பிரித்தாள திராவிடம் கண்ட கால்டுவெல் G.U. போப்
இத்தாலி பெஸ்கி வீரமாமுனி தேவநேய பாவலர் , தமிழ் பேசும்
கிருத்துவரைக் கொண்டாடு கிறார் . என்ன காரணம்.?

எழுதியவர் : பழனி ராஜன் (16-Jul-21, 5:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 89

மேலே