ஆண்டவனே
ஆண்டவனே நான் உன்னை
நேசிப்பதை என் வாழ்க்கையில்
மனதளவில் ஒருபோதும்
நிறுத்தமாட்டேன். ஆனால் அதை
வெளிப்படையாக காண்பிக்க
உன்னுடைய கோவில் என்னும்
வீட்டிற்கு நித்தம் வருவதை
மாற்றி எப்போழுதாவது வருகிறேன்.
ஆண்டவனே நான் உன்னை
நேசிப்பதை என் வாழ்க்கையில்
மனதளவில் ஒருபோதும்
நிறுத்தமாட்டேன். ஆனால் அதை
வெளிப்படையாக காண்பிக்க
உன்னுடைய கோவில் என்னும்
வீட்டிற்கு நித்தம் வருவதை
மாற்றி எப்போழுதாவது வருகிறேன்.