நட்பு

என் மனம் என்னும் கூட்டில் அகலா பறவையாய் நின்று கொண்டிருக்கும் என் தோழியே உன்னை என்றென்றும் நேசிக்கும் உன் அன்புத் தோழி.
கள்ளம் கபடமற்ற உன் இதயத்தைக் கண்டு வியந்தேன் அதில் காலமெல்லாம் வசிக்க அந்த இறைவனை யாசிக்கிறேன்.

எழுதியவர் : மகேஸ்வரி (21-Jul-21, 4:23 pm)
Tanglish : natpu
பார்வை : 736

மேலே