ஞானம்----- குரு பூர்ணிமா இன்று
மனதை ஆட்டிவைக்க அறிவைத்தந்தான் இறைவன்
உன்னதம் என்று அந்த அறிவு
பொருளிலேயே நாட்டம் கொண்டு திரிய
அருள் காணா வாழ்வை அமைந்தது வாழ்வு
அருள் தேடி அலையும் பொது நல்ல
குருவின் அருள் கிடைக்க அவர்
பாதம் தழுவினேன் பற்றெல்லாம் விட்டு
குருவின் கருணைக் கிடைத்தது இப்போது
புரிந்துகொண்டேன் அறிவு எது ஞானம் எது
என்று ஞானம் பிறந்தது 'அவன்' பாதம் தெரிந்தது
ஞானமே குருவே குருவே ஞானம்
ஞானமே 'அவன்திருவடிகள்'