மரம்
ஒரு மனிதன்
வேலிபோட்டு
பாதுகாத்து
செடியை வளர்த்து
நிழல் தரும்
மரமாக்கினான் ..!!
வளர்ந்த மரத்தை
இன்னொரு மனிதன்
நிழல் தந்த சுகத்தையும்
மறந்து மிகவும் எளிமையாக
வெட்டி சாய்த்தான்..!!
--கோவை சுபா
ஒரு மனிதன்
வேலிபோட்டு
பாதுகாத்து
செடியை வளர்த்து
நிழல் தரும்
மரமாக்கினான் ..!!
வளர்ந்த மரத்தை
இன்னொரு மனிதன்
நிழல் தந்த சுகத்தையும்
மறந்து மிகவும் எளிமையாக
வெட்டி சாய்த்தான்..!!
--கோவை சுபா