கோபத்துளிகள்

மனதிற்குள்
கோபத்துளிகள்
எரிமலையாய்
குமுறுகின்றன

கோபத் துளிகளை
உமிழ்ந்தால்
மனதில்
ஆறாத வடுவாய்
இரணமாய் நிற்கும்

வாழ்க்கை கொஞ்ச
காலம் தானே
அன்பின்
துளிகளை
அகமகிழ்வுடன்
அடுத்தவர்க்கு
ஈந்திடுவோம்!!!!!

எழுதியவர் : உமாபாரதி (1-Aug-21, 2:28 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 146

மேலே