கோபத்துளிகள்
மனதிற்குள்
கோபத்துளிகள்
எரிமலையாய்
குமுறுகின்றன
கோபத் துளிகளை
உமிழ்ந்தால்
மனதில்
ஆறாத வடுவாய்
இரணமாய் நிற்கும்
வாழ்க்கை கொஞ்ச
காலம் தானே
அன்பின்
துளிகளை
அகமகிழ்வுடன்
அடுத்தவர்க்கு
ஈந்திடுவோம்!!!!!
மனதிற்குள்
கோபத்துளிகள்
எரிமலையாய்
குமுறுகின்றன
கோபத் துளிகளை
உமிழ்ந்தால்
மனதில்
ஆறாத வடுவாய்
இரணமாய் நிற்கும்
வாழ்க்கை கொஞ்ச
காலம் தானே
அன்பின்
துளிகளை
அகமகிழ்வுடன்
அடுத்தவர்க்கு
ஈந்திடுவோம்!!!!!