தனிமை

இன்பமதில் சற்றே இன்னல் கண்டேன்...
இரவோடு தனிமையில் புது உலகம் கொண்டேன்...
நின் மனதில் நீங்காத பிழை நீக்க...
தீண்டாத தனிமைக்கு தூது விட்டேன் துரத்தி சென்றேன்...
கண் கமழும் கண்ணீரின் களை போக்க...
வேண்டாத தனிமைக்கு விருந்தளித்தேன்...

எழுதியவர் : கோபிமு (28-Aug-21, 9:08 am)
சேர்த்தது : கோபிமு
Tanglish : thanimai
பார்வை : 2530

மேலே