குற்றம்

யார் குற்றம்?.

வீரியமற்ற
விதைகளை
விதைத்து விட்டு
ஏன்
செடிகள் மீது
குற்றம் சொல்கிறீர்கள்?.

விதைகள்
உங்களுடையது தானே?
நாற்றுகள்
நாற்றங்காலிலிருந்து
வந்தாலும்...

இளைஞர்களை
குற்றம சொல்லாதீர்கள்
பெருமை கொண்ட
பெரியோர்களே...


✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (9-Sep-21, 6:44 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kutram
பார்வை : 32

மேலே