அவளது இடை
இல்லவே இல்லா இடையெனு மொன்றை இருப்பதென்று
சொல்லவே அஞ்சார் சுயம்வரம் கண்டே சுயமிழந்தார்
அல்லவே அல்ல அதுவிழி காணா அருவமென்பர்
தொல்பொரு ளாய்வுத் துறையினர் போன்றே துருவுவரே!
*
இல்லவே இல்லா இடையெனு மொன்றை இருப்பதென்று
சொல்லவே அஞ்சார் சுயம்வரம் கண்டே சுயமிழந்தார்
அல்லவே அல்ல அதுவிழி காணா அருவமென்பர்
தொல்பொரு ளாய்வுத் துறையினர் போன்றே துருவுவரே!
*