ஊசிமல்லிகை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

மாந்த கணம்பொருமல் வாராது மைந்த(ர்)களுக்
கூ’ர்’ந்தேயி ரத்தகணம் ஓடுங்காண் – கூந்த(ன்)முடி
மானே சுரந்தணியும் வாங்காத வீக்கம்போங்
கானூசி மல்லிகைக்குக் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இம்மல்லி கணமாந்தம், வயிற்றுப்பிசம், குழந்தைகட்கு ஏற்படும் இரத்த நோய்கள், சுரம், சோகை ஆகியவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-21, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே