வாழ்க்கை கவிதை தனிமை

வாழ்க்கை கவிதை:

வார்த்தைகளில் யாருமில்லை,
மௌனங்களில் பல கோடி பேர்
பேச எண்ணும் போதினிலே - பேசு பொருள் அது மௌனத்திலே

பாதையில் தடுமாற்றம் கொள்ள திருக்க
பாதையை மட்டும் மறவா திருக்க
காலத்தின் நொடி முள்ளை மாற்றி விட்டு
மீண்டும் ஓர் குழந்தையாய் மாறிடுவோம்

கடந்தது ஒரு நிமிடம் - அதில் நிறைந்து
இருந்தால், அது இறைவனிடம்
நிகழ்ந்தது ஒரு இனிமை -அதில் மறைந்து இருந்தால்,

எழுதியவர் : Sobi (20-Sep-21, 12:14 am)
சேர்த்தது : Sobi
பார்வை : 947

மேலே