❤️காதலோடு வருவான்😍

அவள் வாடிய முகத்துடன் ICU குள் நுழைந்தாள் பூனை அமைதியாக வருவதுபோல..அங்கிருந்த அனைவருமே அவனை சுற்றி அமர்ந்து  அழுது கொண்டு இருந்தார்கள்....அதனை கவனித்து கொண்டே அருகில் சென்று கூறினாள்....

அப்பொழுது  "இறந்து விடு" என நான்  கோபத்தில் கூறிய ஒற்றை சொல்லுக்காக மழை என பாராமல் மிக வேகமாக சென்று   கால் அடிபட்டு கிடந்தாய்......

அந்நேரம் நான் பிழைத்து கொண்டதுக்கு காரணம்.. கீழே விழுந்த உடன் என் சிந்தனையில்

  "நான் இல்லை என்றால் அவள் தனியாக என் செய்வாளோ",
  "நான் அவளை பார்த்து கொள்வது போலவே யார் பார்த்துக் கொள்வார்கள் ",

என நினைத்ததன் காரணமே இப்பொழுது உயிருடன்   திரும்பி வந்துள்ளேன்.என கூறினாய்..

இப்பொழுது என்னை விட்டு எப்படி அவன் தனியாக செல்வான் எனக்காக அவன் திரும்பி வருவான் என சொல்லி சொல்லி அழுதாள்  ஜில்லு,, அங்கிருந்தவர்கள் வியப்புடன்  அவள் கூறியதை  பார்த்தார்கள்...!!!! என்ன வென்று  புரியாமல்....அவனும் அவளும் காதலித்தது தெரியாமல்......


அவளுக்காக அவன் கண்டிப்பாக வருவான் எந்த நிலையிலும்......!!!!!!!     
❤️((காதலோடு))❤️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (20-Sep-21, 3:32 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 488

மேலே