கண்ணால் கவிதை எழுதும் அவளின்

வண்ணம் கலைந்த வானவில் வானில் மெல்ல மறைய
கண்ணால் கவிதை எழுதும் அவளின் மெல்லிய நினைவலைகள்
வண்ண வானவில் போல என்னுள்ளே மௌனமாய் மலர
எண்ண மெல்லாம் காதல் சாரலை மெல்லத் தூவியது !

----கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-21, 4:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 182

மேலே