இரண்டும் நான்கும்

எண்ணத்தில் வண்ணத்தைப்போல்
மிச்சமாய் நிக்கிறியே
கண்ணத்தில் முத்தமிட்டு
சொக்கத்தான் வக்கிரியே.

பச்சிலை கீழாநெல்லி
மஞ்சகாமாலைய கொல்லி
நெஞ்சில நெஞ்சத்தள்ளி
போறியே எண்ணையள்ளி

எழுதியவர் : விஜய் பாரதி (28-Sep-21, 5:13 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 84

மேலே