ஒன்று சேர்ந்த உள்ளம்

குறள் வெண்பா

தமிழரில் காணாப்போம் ஜாதிக் கொடுமைகள்
என்பது வீணர் நினைப்பு

தமிழரென்றார் முஸ்லீம் அராபிக் கிருத்த்தும்
தமிழனில்லை இந்தினிப் பார்


குறளடிவஞ்சிப்பா

சாதியில்லையாம். ஒன்றேன்றாறு
சாதித்தமிழர் இந்துமுஸ்லீம்
மோதுங்கிருத். துவந்தமிழாம்
பேசாதே
தமிழின் முதலி செட்டி
வன்னிய ரெட்டி ஜாதியிங் கில்லையே

திராவிடர் கண்டுபிடிப்பு

தமிழரில் ஒழியட்டும் ஒற்றுமை யில்லா செட்டி முதலி வன்னி
சாதி எல்லாம்இனித் தமிரென்றால் முஸ்லீம் கிருத்துவர் சமணர்
பௌத்தத்சீக்கியர் யாரும் சேரலாம ஆனால் இந்துக்களுக்கு
இடமில்லை.



......

எழுதியவர் : பழனி ராஜன் (1-Oct-21, 4:30 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே