பார்ப்பாள் கவிதை

பார்ப்பா ளவள்காத லில்கண் அசைவினிலே
பார்த்தும்பார்க் காமலும் போவாள் சிலவேளை
பார்ப்பாளோ பார்க்கமாட் டாளோஇம் மாலையில்
பார்ப்போம்பார்ப் பாள்வரட் டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-21, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

மேலே