அரியும் சிவனும்

மண் அளந்தான்
விண் அளந்தான்
அவனை அளக்க
யாராலும் இயலாது
அவனை நினைக்க
மட்டுமே
நம்மால் இயலும் ...!!

எழுதியவர் : கோவை சுபா (8-Oct-21, 7:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 175

மேலே