படைத்தவன்
குடத்தில் இருக்கும் நீர்
நீரைத் தாங்குவது குடம்
நமக்குள் இருந்து நம்மையும்
எங்கும் வியாபித்து எல்லாம்
தாங்குபவன் அவன்தான் படைத்தவன்