எழுத்து யேங்குதப்பா
கலித்துறை
எழுத்துத் தளத்தில். ஏராளக் கவிஞர் வெளிப்போனார்
கழுத்தை யிருக்கும். பாடல்கண் டோடி யொளிந்தாரோ
பழுத்த எழுத்தர். யாருமின்றி தளமும். வாடுதப்பா
கொழுத்த உரைக்கு. நூறிலிங்கு யேங்கி உருகுதேனோ
.....