ஒற்றுமை

ஒன்று பட்டால் நாட்டில்
உருவாம் பலமும் கண்ணாக்கேள்
.
ஒன்றாய் வளர நாட்டில்
ஓடும் ஜாதி பேச்சில்லை

அனறு சுதந்தி ரத்தை
வாங்க ஜாதி மதம்மறந்தோம்


இன்றும் நாமப் படித்தான்.
பிறரின் குறிக்கோ ளோமதமே


இந்துபிற ஜாதிமதம் வேற்றுமை பாரான்
பிறனின் குறிக்கோ ளது


...........

எழுதியவர் : பழனி ராஜன் (16-Nov-21, 2:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே