காதல் தீபம்
கண்கள் தூங்க வில்லை
கனவில் நீ வரவில்லை
எங்கு பார்த்தாலும் உன் நினைவின்
அலை
நெஞ்சுகுள்ளே காதல் பூ மழை
என்னை வருடி செல்கிறது
கார்த்திகை மாதத்தின் பனிமழை
காதலே நான் இன்னும் அவளை
கைபிடிக்கவில்லை
வலது கால்லை இன்னும் என்
வீட்டில் அவள் வைக்க வில்லை
அவளின் கொலுசின் ஒசை என்
காதில் கேட்க வில்லை
என் விழிகளில் அவள் இன்னும்
விழவில்லை
விளக்கேற்ற அவள் எப்போது
வருவாள் என தெரியவில்லை