அரச நீதி

மக்கள் நலமே அரசன் நினைப்பு

நேரிசை வெண்பா

ஆளும் அரசகுண மன்று அளந்துசொன்னார்
நாளும் நினைப்பவேளிர் தம்மக்கள் -- வாளுமே
கையேந்தா கூத்தாடி யாளநமை யின்றுவந்து
பையேந்தி ரொப்பினார் பாரு

குறள் வெண்பா

குலமளவே ஆகும் குணமென்ற துண்மை
கலகத்தா லாட்சிபுரிந் தாரு

எழுதியவர் : பழனி ராஜன் (30-Nov-21, 12:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 122

மேலே