புரியும்

"கல்லாகவே இருந்தால்
எறிந்து விடுவார்கள்,
கனியாகவே இருந்தால்
விழுங்கி விடுவார்கள்,
கல்லும், கனியுமாக
இருந்து விட்டால்,
புரிந்து கொள்வார்கள்."

எழுதியவர் : (2-Dec-21, 10:55 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 86

மேலே