துணியின் காதல்

கதிரவன் வருகையில்
அவள் கைபட்டு
கொடியில் விழுந்தவன் தான்
மொட்டை மாடியில்
காய்ந்து நிற்கின்றேன்...

மா(ரி)லை(💐) வந்தால்தான்
வருவாளோ...
எனை உடுத்தி கொள்ள...
-fb/unakkeunakkaga

எழுதியவர் : இரா.தினேஸ்குமார் (2-Dec-21, 12:26 pm)
சேர்த்தது : தினேஸ்குமார் இரா
பார்வை : 113

மேலே