புதிது புதிதாய் ஆடையில் தினம்தினம்வரும் தேவதையே

பொதிகைத் தமிழை இதழேந்திய செந்தமிழ்த் தென்றலே
புதியபுத்தகம் எழுதிட புன்னகை பொழிந்திடும் வள்ளலே
புதிது புதிதாய் ஆடையில் தினம்தினம்வரும் தேவதையே
புதியதோர் உலகுசெய்ய வந்தபாரதி தாசன் பொற்பாவையே

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-21, 11:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே