அந்தகக் கவி

அந்தகக் கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர்
எழுத்திலும் வார்த்தையிலும் அடியிலும்
அந்த ஆண்டவன் தொக்கி நிற்கின்றான்
ஆம் அவன் புறக்கண்கள் இல்லாது போயினும்
அகக்கண்களால் இதயத்தில் உறையும்
'அந்தர்யாமியைக்' கண்டுகொண்டான் அதுவே
அவன் எழுத்தானது கவிதையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Dec-21, 8:07 pm)
பார்வை : 144

மேலே