எனதுமனக் கதவை நீயும் திறவாயோ அவளுக்காக
மனப்பூங்கத வைமெல்லத் திறப்பாய்மென் கவிதையே
தினம்வந்து மலர்கதவைத் தென்றல் திறக்கும்போது
தினம்வருகிறாள் தென்றல்தோழி மலர்ப்புன்னகை என்னவள்
எனதுமனக் கதவைநீ யும்திறவாயோ அவளுக்காக !
மனப்பூங்கத வைமெல்லத் திறப்பாய்மென் கவிதையே
தினம்வந்து மலர்கதவைத் தென்றல் திறக்கும்போது
தினம்வருகிறாள் தென்றல்தோழி மலர்ப்புன்னகை என்னவள்
எனதுமனக் கதவைநீ யும்திறவாயோ அவளுக்காக !