சொல்லில் அவள் வந்தால்
சொல்லிலே துள்ளிவரும் புள்ளிமான் கவிதை
சொல்லச் சொல்ல ஓடிவரும் நீரோடை
சொல்லில் மலராகும் சொல்லாவிடின் வாடும்
சொல்லில் அவள்வந்தால் வானவில்லா கும்கவிதை !
சொல்லிலே துள்ளிவரும் புள்ளிமான் கவிதை
சொல்லச் சொல்ல ஓடிவரும் நீரோடை
சொல்லில் மலராகும் சொல்லாவிடின் வாடும்
சொல்லில் அவள்வந்தால் வானவில்லா கும்கவிதை !