கதையும் கவியும்

கதையும் கவியும்.

நான் கதை சொல்ல,
அவள் கவி பாடும்
காலம்
எனக்குண்டோ!
அதற்கு தென்றல்
காற்று நிகராகுமோ?

அதை இருவரும்
அசை போடும்
காலம்
எனக்குண்டோ!
அதற்கு முழுமதி
நிலவு நிகராகுமோ?

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Dec-21, 8:21 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kathayum kaviuyum
பார்வை : 79

மேலே