உன்னால்
என்னை அறியாமல் என்
கண்கள் உன்னை தேடுகிறது ...
காரணம் அறியாமல் என்
உள்ளம் உன்னை நாடுகிறது ....
மொழியே தெரியாமல் என்
உதடுகள் உன்னை பாடுகிறது ...
கண்ணில் கனவுகளை மறைத்து
கொண்டு நாட்கள் ஓடுகிறது ....
என்னை அறியாமல் என்
கண்கள் உன்னை தேடுகிறது ...
காரணம் அறியாமல் என்
உள்ளம் உன்னை நாடுகிறது ....
மொழியே தெரியாமல் என்
உதடுகள் உன்னை பாடுகிறது ...
கண்ணில் கனவுகளை மறைத்து
கொண்டு நாட்கள் ஓடுகிறது ....