கானல்
உன்
விழிகள் கடந்து செல்லும் பாதையெல்லாம்
என்
மொழிகள் நடந்து செல்லும்
உன்
கூந்தல் அசையும் பொழுதெல்லாம்
என்
கனவு கலைந்து போகும்
பின்
நினைவு மெல்ல வரும்போது
நிஜமாக நீயிருக்கமாடடாய் ............
உன்
விழிகள் கடந்து செல்லும் பாதையெல்லாம்
என்
மொழிகள் நடந்து செல்லும்
உன்
கூந்தல் அசையும் பொழுதெல்லாம்
என்
கனவு கலைந்து போகும்
பின்
நினைவு மெல்ல வரும்போது
நிஜமாக நீயிருக்கமாடடாய் ............