அவள் விழியன் அழகு இலக்கிய சோலை
பெண்ணின் விழியைப் படைத்த இறைவன்
அதை இலக்கிய சோலையாய் அல்லவா
அமைத்து விட்டான் அதில் பூத்தும்
காய்ந்தும் கனியும் ஒவ்வொன்றும்
விழிமேல் அமைந்த கவிதையாய் காவியமாய்
கதையாயும் விளைய அச் சோலையில்

