வெளிர்நீல வானின்கீழ் வலம்வரும் வான்தேவதையே

குளிர்வீசி முடிந்த பின்னே மெல்லிய
குளிர்த்தென்றல் வீசிடும் இளவேனில் பொழுதினில்
குளிரோடை விழிகளில் காதல்கவி யேந்தி
வெளிர்நீல வானின்கீழ் வலம்வரும் வான்தேவதையே

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jan-22, 9:49 am)
பார்வை : 64

மேலே