பரக்கலக்கோட்டை ஆளும் பரமன்
வெள்ளால மரத்தினவன் வீற்றிருப்பான்
சொல்லாலும் உள்ளத்திலே
உறைந்திருப்பான்
மாமுனிக்கு மத்தியஸ்தம் செய்த
மதியுடையான்
எமையாளும் உமையாளும்
ஈசனவன்
பரக்கலக்கோட்டை யாளும்
பரமன் பாதம் சேர்வனே...!
🙏🕉️🙏
வெள்ளால மரத்தினவன் வீற்றிருப்பான்
சொல்லாலும் உள்ளத்திலே
உறைந்திருப்பான்
மாமுனிக்கு மத்தியஸ்தம் செய்த
மதியுடையான்
எமையாளும் உமையாளும்
ஈசனவன்
பரக்கலக்கோட்டை யாளும்
பரமன் பாதம் சேர்வனே...!
🙏🕉️🙏