பரக்கலக்கோட்டை ஆளும் பரமன்

வெள்ளால மரத்தினவன் வீற்றிருப்பான்
சொல்லாலும் உள்ளத்திலே
உறைந்திருப்பான்
மாமுனிக்கு மத்தியஸ்தம் செய்த
மதியுடையான்
எமையாளும் உமையாளும்
ஈசனவன்
பரக்கலக்கோட்டை யாளும்
பரமன் பாதம் சேர்வனே...!
🙏🕉️🙏

எழுதியவர் : அன்பு நட்ராஜ் (1-Feb-22, 7:59 pm)
சேர்த்தது : அன்பு நட்ராஜ்
பார்வை : 39

மேலே