மழைச்சண்டை

கார்மேக சங்கமத்தினாலான
அழுகைக் கண்ணீரா - இல்லை
ஆனந்தக் கண்ணீரா
இந்த ஆரவார அடைமழை,

நீண்ட நாளுக்குப் பின்
நடந்த சந்திப்பு போலும்,
அடிதடி இடிமின்னல்
அரங்கேற்றம் இயல்புதானே.

நீடிக்கட்டும் இந்த
அன்புச்சண்டை...

எழுதியவர் : இ.பொன்ராஜ் (17-Feb-22, 12:09 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 108

மேலே