காதல்..!!

சினுங்கும் சித்திரம் அவள்..!!

என் வாழ்வில் சீரமைக்க வந்த தேவதை அவளே..!!

கண் சிமிட்டும் நேரத்தில் காதல் கொள்கிறேன்..!!

காணாத அன்பை கண்ட பிறகு..!!

கண்மணியே நீயும் காதல் கொண்டால் ஆனந்தம் கொள்வேனடி..!!

எழுதியவர் : (21-Feb-22, 6:50 pm)
பார்வை : 54

மேலே