நாகாக்க

நாகாக்க

நேரிசை வெண்பா

நாவை யடக்கிநீ காக்க வெளிவரும்
யாவையும் நல்லுறவு காக்கும்சொல் -- நாவுடைப்
பேச்சுக் குழைந்திட வெள்ளியாம்பின் மௌனமும்
காச்சுப் புடத்தங்க மாம்



.........

எழுதியவர் : பழனி ராஜன் (26-Feb-22, 8:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே