காதல்

கடலோடு கலந்த நதிபோல் எந்தன்
உள்ளம் அவன் உள்ளத்தில் கலப்பதை
உணர்ந்தேன் ஈருயிர் ஓருயிராய் மாறுவதை
காதல் கனிந்திதை அறிந்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Feb-22, 2:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே