உலக கவிதை தினம்
கவிதை என்பது
பேசா மொழி ...!!
கவிதையை வாசிக்க
ஆரம்பித்தால்
மௌனம் கலைந்து
அது பேசும் ஆயிரம்
காவிய கதைகளை ...!!
இன்று உலக கவிதை தினம்
கவிஞர்கள் அனைவருக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள் ...!!
--கோவை சுபா
கவிதை என்பது
பேசா மொழி ...!!
கவிதையை வாசிக்க
ஆரம்பித்தால்
மௌனம் கலைந்து
அது பேசும் ஆயிரம்
காவிய கதைகளை ...!!
இன்று உலக கவிதை தினம்
கவிஞர்கள் அனைவருக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள் ...!!
--கோவை சுபா