உலக கவிதை தினம்

கவிதை என்பது
பேசா மொழி ...!!

கவிதையை வாசிக்க
ஆரம்பித்தால்
மௌனம் கலைந்து
அது பேசும் ஆயிரம்
காவிய கதைகளை ...!!

இன்று உலக கவிதை தினம்
கவிஞர்கள் அனைவருக்கும்
இனிய நல் வாழ்த்துக்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Mar-22, 5:39 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 169

மேலே