இல்லாத இறைவன்
முடிந்து போன மணல் பரப்பின்
எல்லையில் நின்று
நீளமாய் பார்க்கையில்..!
என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்
கடலின் அலறல்கள் கூறும்...,
காணாத உலகில் வாழும்
கடவுள்கள் பொய் என்று....!
முடிந்து போன மணல் பரப்பின்
எல்லையில் நின்று
நீளமாய் பார்க்கையில்..!
என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்
கடலின் அலறல்கள் கூறும்...,
காணாத உலகில் வாழும்
கடவுள்கள் பொய் என்று....!